தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020

எண்ணமும் – வண்ணமும் ஓவியர் அருண்குமார் நேர்காணல் ஓவியர் அருண்குமார் தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது முழுநேர எண்ணமும் உழைப்பும் ஓவியம் வரைவது மட்டும்தான். அவரிடம் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இனி அவரிடம்… தமிழ்நெஞ்சம் ஆகஸ்ட் 2020 ஓவியங்களில் உங்கள் ஆரம்பகால அனுபவங்கள் பற்றி? நான் சிறுவயதில் இருந்து ஓவியம் வரைவது உண்டு. எனது பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியை என் ஓவியங்களைப் பார்த்து, பள்ளியில் நடந்த Read more

மலர்வனம் 7

ஹைக்கூ வஃபீரா வஃபி 01.தாவும் குரங்குநதியில் தலைமுழுகி எழும்மரக்கிளை 02.நண்பகல் வேளைசக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்வண்டி நிழல்  03.உயர்ந்த பாறைஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்கடலலைகள்.  04.காலை வெயில்யன்னல் திரையில் ஆடும்பூனையின் நிழல்.  05.குறி வைக்கும் கவண்சட்டென நகர்ந்து மறையும்மாலைச் சூரியன். 06.இலையுதிர்க்காலம்மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்கொக்குக் கூட்டம். 07.கொட்டும் அருவிகற்பாறையில் துவைக்கப் படும்பௌர்ணமி நிலவு 08.குளக்கரையில் முதியவர்கூடவே நடை பயிலும்ஒற்றை நாரை. 09.ஆற்றோரத் தென்னைஅங்குமிங்குமாய் நடை பயிலும்தென்னங்கீற்றின் நிழல். 10.கொள்ளை போன மணல்தேடி ஊருக்குள் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020

பாரதிக்குப்பிறகு தற்போது கவிதாமண்டலம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை வைத்து சங்க காலக் கவிஞர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு மாபெரும் கவிஞர்; தமிழையும் கவிதையையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்படும் ஒரு தன்மானத் தமிழன்; மதுரையின் வீதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கவிதை வேள்வியை நடத்தி வருபவர். சோழமன்னனின் பெயரை இயற்பெயராகவும் பாண்டிய மன்னனின் பெயரைப் புனைப்பெயராகவும் சேரமன்னைப்போல் நம் தாய் கண்ணகியைப் போற்றிப் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020

தமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். தமிழ்நெஞ்சம் – ஜூன் 2020 உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? பாய்ந்தோடும் இயற்கை எழிலாய் நில்வளா கங்கையும் நீலவானின் நிறத்தை யொத்த அழகிய கடலும் கொண்டமைந்த இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள வெலிகமையே எனது பிறப்பிடமாகும். இந்த Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2020

நூல் முகப்புபடத்தில் க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மே – 2020 இதழ் தரவிறக்கமாகும். பாழ் நோயாம் கொரோனா ( அறுசீர் விருத்தம் ) ( காய் காய் மா – காய் காய் மா ) கட்டுக்குள் அடங்காமல் தானே காசினியில் பரவிடுது நோயே மட்டுக்குள் வைத்திடவே முயலும் மருத்துவர்கள் படும்பாடு பாரீர் விட்டிந்த நோயகன்று செல்ல வீட்டுக்குள் இருந்தாலே போதும் பட்டென்று பாரிலது போகும் பரவசமும் கண்டிடலாம் பாரில் Read more

பெய்யென பெய்யும் மழை

அரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன். எதையும் தொடங்கச் சிறந்த இடம் முதன்முதல் தொடங்கிய இடம்தான் என்பர். (Let us begin at the very beginning; a very Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஏப்ரல் – 2020 இதழ் தரவிறக்கமாகும்.. தமிழ்நெஞ்சம் ஏப்ரல் 2020 தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக்கலப்பது தொண்டை யில் சிக்கிய துரும்பு போல இருக்கிறதே. சொல்பருக்கைகள் என்னும் நூலில் விரவியுள்ள மொழிக்கலப்பை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றியது உண்டா? ‘‘தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக் கலப்பது தொண்டையில் சிக்கிய துரும்புபோல் இருக்கிறதே?’’ – இந்தக் கேள்வி Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மார்ச் – 2020 இதழ் தரவிறக்கமாகும். வா வா கண்ணா… வான்முகில் நிறத்தோய்; கேட்க          வரம்பல ஈவோய்; தொங்குந்தார்குழல் காற்ற சைக்கத்          தாவணி இழுப்போய் ஊதுஞ்சீர்குழல் ஓசை தன்னில்          சிந்தையில் கலப்போய் ராதைகூர்விழி சிக்கும் நேரம்          குறும்புகள் செய்வோய் வாவா.. நஞ்சினால் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் பிப்ரவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும். “நீ இப்படி செய்தாயாமே…?” உங்கள் மீது பழிச் சொல்லை சுமந்து வரும், நீங்கள் செய்யாத ஒன்றை, செய்ததாக குற்றம் சொல்லும் இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இல்லை எனலாம். உங்களிடம் கேட்கப் படும் அந்தக் கேள்வி உங்களுக்குள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி விடும். அதிலும், உங்கள் மீதான அந்த பழிச் சொல்லை உங்களிடம் கொண்டு வருபவர் உங்களுக்கு Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஜனவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும். முகநூல்குழும்மொன்றில் பெரும் பணியாற்றி வருகிறீகள். அதைப்பற்றி கொஞ்சம்… தற்போது கவியுலகப்பூஞ்சோலை முகநூல் குழுமத்தில் செயலாளராக மூன்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறேன். இதன் நிறுவனர் தம்பி ஒரத்தநாடு நெப்போலியன் அவர்களுக்கு மனம்நிறை நன்றிகள் பல. என்னுடன் உடன்பிறவா தம்பிகளாய் உடனிருந்து தமிழ்ப்பணி பூஞ்சோலையில் ஆற்றிய ஆனந்த் உமேஷ், பாலா தியாகராஜன், வெற்றி வேல்பாண்டித்துரை, விஜய் என்று இவர்களை எந்நாளும் Read more