தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020
எண்ணமும் – வண்ணமும் ஓவியர் அருண்குமார் நேர்காணல் ஓவியர் அருண்குமார் தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது முழுநேர எண்ணமும் உழைப்பும் ஓவியம் வரைவது மட்டும்தான். அவரிடம் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இனி அவரிடம்… தமிழ்நெஞ்சம் ஆகஸ்ட் 2020 ஓவியங்களில் உங்கள் ஆரம்பகால அனுபவங்கள் பற்றி? நான் சிறுவயதில் இருந்து ஓவியம் வரைவது உண்டு. எனது பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியை என் ஓவியங்களைப் பார்த்து, பள்ளியில் நடந்த Read more




