நேர்காணல்
சோழவந்தான் கவிச்சிங்கம்…
மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..
5 Comments
Vijirkrishnan · மார்ச் 6, 2020 at 5 h 17 min
இதழின் ஒவ்வொரு பக்கமும் அசத்தல்
ஹ.ரெங்கபார்வதி · மார்ச் 6, 2020 at 7 h 38 min
அருமையான மின்னிதழ் படைப்பு,வாழ்த்துகள்
Swarnam Meenakshi nathan · மார்ச் 6, 2020 at 9 h 59 min
அருமை
கோகிலா · மார்ச் 6, 2020 at 11 h 24 min
அழகான வடிவமைப்போடு ! பலரதும் திறன்களை எம்முன் கொண்டுவந்து அளிக்கின்றது இவ்விதழ். அழகு, சிறப்பு !
பாரதி பத்மாவதி · மே 11, 2020 at 6 h 41 min
உலகளாவிய ஹைக்கூ கவிஞர்களின் கைவண்ணத்தில் ஹைக்கூ 2020 மிகச் சிறப்பான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியதில் மிகப் பெருமை அடைகிறேன் உலக கவிஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.