திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2

பாடல் – 02 தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர் இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில். (பொருள்): தன் குணம் – தனது (குடிப்பிறப்பின்) குணம், குன்றா – குன்றாமைக்கு (ஏதுவாகிய), தகைமையும் – ஒழுக்கமும், தா இல் – அழிதல் இல்லாத, சீர் – பெரும் புகழைதருகின்ற, இன் குணத்தார் – இனிய குணத்தையுடையோர், ஏவின – ஏவிய Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1

நூல் பாடல் – 01 அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின் அரில்அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து. (பொருள்) : அருந்ததி – அருந்ததி போலும், கற்பினார் – கற்பையுடைய மகளிரது, தோளும் – தோள்களும், திருந்திய – குற்றமற்ற, தொல் – பழமையான, குடியில் – குடிப்பிறப்பில் (தோன்றி), மாண்டார் – மாட்சிமையடைந்தவரோடு, தொடர்ச்சியும் – கொள்ளும் நட்பும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

(காப்பு) கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி. (பொருள்): கண் அகல் – இடம் அகன்ற, ஞாலம் – பூமியை, அளந்ததூஉம் – அளந்ததும், காமரு – விருப்பப்பட்ட, சீர் – சிறப்பையுடைய, தண் – குளிர்ச்சியும், நறும் – மணமும் (பொருந்திய), பூ குருந்தம் – மலர்களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

முன்னுரை தமிழ் மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டிகட்கு முன்னரே தோற்றமுற்றிலங்கும் உயர் தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவி வளர்த்துக்கொள்ள காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிய நாட்டரச்சராம் பாண்டியருக்கே உரியது. இங்ஙனம் பாண்டியர் நிறுவிய சங்கம் – முதல், இடை, கடை என மூன்றாகும். இவற்றில் மதுரையிலிருந்த கடைச்சங்கமிருந்தது தமிழாராய்ந்தவர்; சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையானார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாயக்கனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலானவர். அவருளிட்டுப் பலர் Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 7

கம்பராமாயண அனைத்துப் பாடல்களிலும் விரவிக் கிடக்கிறது. இனிய ஓசை நயமிக்க கம்பனின் கவிதை வரிகள் யுகம் யுகமாய் நிலைத்து நிற்கும் ஆற்றல் மிக்கவை. கம்பனின் கவிதை வரிகளில் குவிந்துள்ள சொற்கள் களஞ்சியமாய் திகழ்கின்றன. சூழல், காலம், நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கம்பராமாயணப் பாடல்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு இன்றளவும் பேசப்பட்டு வருவது மிகச் சிறப்பு. “வண்ணம்” எனும் சொல் கொண்டு கம்பன் தனது பாடலில் பாதி இராமாயணத்தை Read more

காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ கவிதைகளை வாசித்த மக்களுக்கு Read more

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன், பாலமுனைப் பாறூக் என்ற மூத்த மேதைகளின் நடையில் அமைந்தது. ஈழத்தின் குறும்பா, உலகுக்கு ஒரு முன் மாதிரி. அதை தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள வாசகர்கள் அறிவார்கள் . பாவேந்தல் பாறூக் சேர் Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 6

கம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது. அதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை. இராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது. இப்படலத்தில் மணமகளான (பூதேவி) சீதைக்கு அலங்காரம் செய்யும் அழகினை, கம்பர் தனது கவித்திறனை, இந்த “ கோலம் காண் படலம்” முழுவதிலும் தெள்ளு தமிழ்ச் சுவையில் அள்ளித் தெளிக்கிறார். படிக்கப் படிக்க இப்பிறவி நமக்குப் போதாது என எண்ணத் Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 5

கம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார். இராமன் இலக்குவன் இருவரையும் மறைவில் நின்று காணும் அனுமன் … “சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் “ என்று Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 4

கம்பனின் எழுதுகோல் (எழுத்தாணி…..) மேலும் எழுதாமல் நின்ற இடம் காணுங்கள்….சுவையுங்கள்.

“ வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!”

ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம்.