திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 41
பாடல் – 41 அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந் தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) அலந்தார்க்கு – (வறுமையால்) துன்பப்பட்டு வந்தவர்கட்கு, ஒன்று – (அவர் விரும்பும்) ஒரு பொருளை, ஈந்த புகழும் – ஈந்ததனாலாகிய இசையும்; துளங்கினும் – (வறுமை முதலிய வற்றால்) தளர்ந்த காலத்தும். தன் குடிமை – தன் குடிப்பிறப்புக்குத் தகுந்த ஒழுக்கம், Read more
