கட்டுரை
ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51
தொடர் – 51
உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..
பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.
தொடர் – 51
உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..
பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.
இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் டிசம்பர் இதழ் தரவிறக்கமாகும்.
உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா? உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா?!
தொடர் – 50
ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக..
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50 »
தொடர் – 49
இந்த தொடர்களின் வாயிலாக ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவது எப்படி.. தவிர்க்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. ஹைக்கூ பொதுவாக நமது அனுபவங்களே.
கண்டும் ..
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 49 »
தொடர் – 48
ஹைக்கூ ஜப்பானிய மரபுக் கவிதை வகையைச் சார்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்..மேற்கத்திய கவிஞர்கள் வாயிலாக உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய இந்தக் கவிதை வடிவம்.. பல கவிஞராலும் ஈர்க்கப்பட்டு இன்று பலராலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாகவும் திகழ்கிறது.
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 48 »
தொடர் – 47
எந்தவொருக் கவிதை வடிவமும் மற்றவர்களால் விமர்சனத்திற்கு ஆட்படுவது இயற்கையே..
மரபாகிலும் சரி… அதன்பின் புதுக்கவிதை..நவீனக்கவிதை தொட்டு இன்று ஹைக்கூ வரையில் அனைவராலும் நேர்மறையாக மட்டுமின்றி…
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 47 »
தொடர் – 46
ஹைக்கூ உண்மைக்கு நெருக்கமாய் நின்று எழுதப்பட வேண்டிய ஒரு கவிதை வடிவம்.
ஆகவே தான்.. கற்பனைகளை இதில் தவிர்க்கிறோம்… உவமை..உவமேயங்களையும் இதில் கையாள்வதில்லை.. நாம் காணும் காட்சியை…உணர்ந்த உணர்வினை உண்மைத் தன்மையோடு எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி இக்கவிதை வடிவில் தர முயற்சிக்கிறோம்.
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 46 »
நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது.
”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது.
» Read more about: நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும் »
தியானயோகம்
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள்.
» Read more about: ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 ) »
ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார்.
» Read more about: பொன்மணிதாசன் கவிதைகள் »