தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 4

4

சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை.

சிலநாட்கள் நகர்ந்தது…

பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 4  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 3

3

‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..?’ என்று, வெகுளியாய் சக்தி கேட்டாள்.

‘இப்ப, கும்பாபிஷேகம் நடக்கிறதால… சாமியை பார்க்க முடியாது.டா..! தங்கம்… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கலாம். கூட்டமும் இருக்காது..!’

 » Read more about: யாளியும்… சக்தியும்… 3  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 2

2

‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார்.

வண்ண வண்ண பலூன்கள்,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 2  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 1

1

‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…!

எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’

“சக்தி”

பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில்,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 1  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்…

முன்னுரை

உலக அரங்கில் சில எலும்புத் துண்டுகளை மட்டுமே வைத்து, டைனோசருக்கு உருவம் கொடுத்து, பல நாவல்களும், பல்வேறு திரைப்படங்களும் வெளியிட்டு, தன் ஆளுமையை நிலைநாட்டிய மேலை நாட்டினருக்கு மத்தியில்…

“கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடியில்”

 » Read more about: யாளியும்… சக்தியும்…  »

கட்டுரை

யாளி – 4

யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும்,  » Read more about: யாளி – 4  »

மின்னிதழ்

யாளி – 3

புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆன்மீகம்:~ ~~~~~~~~ ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்..!  » Read more about: யாளி – 3  »

கட்டுரை

யாளி – 1

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

 » Read more about: யாளி – 1  »