உலகம் மாறிப் போச்சு!
குளமுமே வத்திப் போச்சு குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப நிலமுமே காஞ்சு போச்சு நிலத்தடி நீரு மில்ல! விளச்சலும் குறைஞ்சு போச்சு விளைநிலம் வீடா ஆச்சு – நல்ல மழையுமே பெய்ய வில்ல மனசுமே உடைஞ்சு போச்சு! நீரோடும் ஆறு மிங்கே நீரின்றி வறண்டு போச்சு – செழித்த ஏரோடும் நிலத்தக் காணோம் எல்லாமே மாறிப் போச்சு! மரத்தயும் வெட்டி யாச்சு மண்வளம் கெட்டுப் போச்சு! – செயற்க Read more








