குதிரையாளி
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை: ●●● குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு. குதிரையைப் போன்று கடிவாளம்கொண்டு வீரன் ஒருவன் அமர்ந்திருப்பதால் அது குதிரையாளி என்று அழைக்கப் பட்டிருக்கலாம். குதிரையாளி யானையை தன் பலத்தால் தாக்கிக் கொல்லும் காட்சி கண்டு பராக்கிரம பலம் கொண்ட புலியே நடுங்கும் என்பர். இது கற்பனை விலங்கு. எனவே இதைத் Read more









