தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2019

கோவை ஞானி போன்றோர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே பெருமையும் மகிழ்வும் தருகின்றது. ஆம்!, ஞானி, வேந்தவாம், பண்பாளர், அன்பாளர், நட்பாளர், நற்சிந்தனையாளர், தன்னம்பிக்கை நெஞ்சினர், மனித நேயர், இதழியலாளர் எனப் பன்முகச் சிறப்பினர்! எத்தகைய சிறியவரிடமும் தமக்குத் தெரியாத ஏதேனும் இருக்கும் எனக் கொண்டு் அவர்களிடம் கற்றுக் கொள்ளத் தயங்காதவர். 1982 ஆம் ஆண்டு இயற்கை இவருடைய கண்களைப் பறித்துக் கொண்டது! அதனால் மனமுடைந்து ஒதுங்கி விடாமல், Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2019

உலகமெங்கும் பெண்ணியம் பேசும் நேரத்தில், மென்மையாக நீங்கள் பெண்ணியத்தை ஒத்துக் கொள்ளாததன் காரணமென்ன.. சுவாரசியமான கேள்வி .. முதலில் “மென்மையாக” எனும் உங்கள் குறிப்பீடு அழகாக இருப்பதுடன் என் மீதான உங்கள் புரிதலைப் புரிய வைக்கிறது. சரி… பெண்ணியத்தை நான் ஒத்துக் கொள்ளாததன் காரணம். அநேகம்..! முதலாவதாகப் பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை உயர்த்திப் பேசுவதும் ஆண்களைத் தூற்றுவதும் எனக்கு உடன்பாடற்ற விஷயம். மனிதக் குலத்தின் இரு பாலினங்களான ஆண் Read more

யாளி – 3

புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆன்மீகம்:~ ~~~~~~~~ ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்..! யாளி என்ற மிருகமானது நவகிரகங்களின் ஒன்றான புதனின் வாகனம்.யாளியை போலவே புதனும் இரு பாலினத்தையும் சார்ந்திராதவர். சில நேரங்களில் அவர் பெண்ணாகவும் பொதுவாக ஆணாகவும் சித்தரிக்கபடுகிறார். இதற்கான பிண்ணனி Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2019

பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தாலும் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இந்தியாவிற்கு வந்து நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதுமே உண்டு. நான் இணையதளம் மூலமாக ஒரு கலைக் கழகத்தைப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன். இந்தியாவில் நிறைய ஆற்றல் மிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கலைகள் அத்தனையும் மக்களைச் சென்று சேர வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. Read more

ஒரு பரபரப்பு செய்தி…

செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள். செய்தி பொது அறிவுக்கார்கள். காரணம் செய்தி தரும் தாக்கம் அப்படி. மேல் படிப்பைத் தொடர முடியாதவர்கள் அதிகம் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2019

வாடா மலர்கள் ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில் அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர் பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின் கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும் கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும் விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும் தற்கொலைப்படை ராஜாக்கள் – தூக்குத் தூக்கிகளை தூக்கிலிட்டு மார்தட்டி, என் மார் சுரந்த பாலெல்லாம் நிலத்திற்கு திலகமிட்டு – Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2019

  மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!