தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2019
பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தாலும் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இந்தியாவிற்கு வந்து நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதுமே உண்டு. நான் இணையதளம் மூலமாக ஒரு கலைக் கழகத்தைப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன். இந்தியாவில் நிறைய ஆற்றல் மிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கலைகள் அத்தனையும் மக்களைச் சென்று சேர வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. Read more









