மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..
I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா
‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’
மலையகக் கவிஞர், எழுத்தாளர்,
» Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா »I மின்னிதழ் I நேர்காணல் I மருத்துவர் ஜலீலா முஸம்மில்
தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.
» Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை »
4 Comments
வீரமுத்து · டிசம்பர் 1, 2018 at 17 h 15 min
திருமலை சோமு அவர்களின் நேரடி பதில்கள் தங்கள் நேரடி கேள்விகளுக்கு.
கவிதை சமூகத்தின் கண்ணாடி. கவிதை படிப்பவர்கள் மனதில் முள் போல் வலி ஏற்படுத்தத் தெரியவேண்டும். தென்றல் போல் இதமாக தடவிக் கொடுக்கவும் தெரியவேண்டும். போன்ற அவரது கருத்துக்கள் புதிய கவிதை படைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டி. தமிழ் நெஞ்சம் சீனா தமிழ் பண்பாடு களைப் புரிந்து கொள்ள சிறந்த பாலம்.
Veeramuthu
கேஷவ் குமார் · டிசம்பர் 1, 2018 at 17 h 17 min
உங்களது சேவை அடித்தளத்திலிருந்து இன்று வரை உழைப்பில் உயர்ந்தவர் என்பதே உண்மை. நான் கண்டவன். இதுவோ….தமிழ்நெஞ்சம் .இன்னும் கேட்கவே வேண்டாம். வெற்றி மீது வெற்றி தான்.
உழைப்புக்கு மேன்மை என்றும் இறைவன் உங்களுக்கு தருவான். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Keshav Kumar
ம.சக்திவேலாயுதம் · டிசம்பர் 1, 2018 at 23 h 26 min
இந்த மாத இதழில் கவிஞர் பாரியன்பனின் என்னிலிருந்தே தொடங்குகிறேன் இயல்பு. திருமலை சோமுடன் நேர்காணல் நேர்த்தியாக அமைந்துள்ளது. ரெளத்திரம் பழகச்சொன்ன அன்பழகி அவர்களின் வீரவரிகள் புரட்சி.கல்யாண சுந்தரன் ஐயாவின் ஹைக்கூக்கள் அற்புதம்.அசலாக இருக்கச்சொல்லும் சதாபாரதியின் வரிகள் யதார்த்தம். மானசீகன் பார்வையில் வாலி புதுமை. மொத்தத்தில் இதழின் தனித்துவம் சொல்கிறது சிறுகதைகள். மென்மேலும் இதழ் சிறக்க வாழ்த்துகள்
ம.சக்திவேலாயுதம்
A.Ramachandran தமிழகன் · டிசம்பர் 5, 2018 at 4 h 08 min
இதழ் அருமை எனக்கு அனுப்புங்கள்