டிசம்பர் 2018 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 

 


4 Comments

வீரமுத்து · டிசம்பர் 1, 2018 at 17 h 15 min

திருமலை சோமு அவர்களின் நேரடி பதில்கள் தங்கள் நேரடி கேள்விகளுக்கு.
கவிதை சமூகத்தின் கண்ணாடி. கவிதை படிப்பவர்கள் மனதில் முள் போல் வலி ஏற்படுத்தத் தெரியவேண்டும். தென்றல் போல் இதமாக தடவிக் கொடுக்கவும் தெரியவேண்டும். போன்ற அவரது கருத்துக்கள் புதிய கவிதை படைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டி. தமிழ் நெஞ்சம் சீனா தமிழ் பண்பாடு களைப் புரிந்து கொள்ள சிறந்த பாலம்.

Veeramuthu

கேஷவ் குமார் · டிசம்பர் 1, 2018 at 17 h 17 min

உங்களது சேவை அடித்தளத்திலிருந்து இன்று வரை உழைப்பில் உயர்ந்தவர் என்பதே உண்மை. நான் கண்டவன். இதுவோ….தமிழ்நெஞ்சம் .இன்னும் கேட்கவே வேண்டாம். வெற்றி மீது வெற்றி தான்.
உழைப்புக்கு மேன்மை என்றும் இறைவன் உங்களுக்கு தருவான். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Keshav Kumar

ம.சக்திவேலாயுதம் · டிசம்பர் 1, 2018 at 23 h 26 min

இந்த மாத இதழில் கவிஞர் பாரியன்பனின் என்னிலிருந்தே தொடங்குகிறேன் இயல்பு. திருமலை சோமுடன் நேர்காணல் நேர்த்தியாக அமைந்துள்ளது. ரெளத்திரம் பழகச்சொன்ன அன்பழகி அவர்களின் வீரவரிகள் புரட்சி.கல்யாண சுந்தரன் ஐயாவின் ஹைக்கூக்கள் அற்புதம்.அசலாக இருக்கச்சொல்லும் சதாபாரதியின் வரிகள் யதார்த்தம். மானசீகன் பார்வையில் வாலி புதுமை. மொத்தத்தில் இதழின் தனித்துவம் சொல்கிறது சிறுகதைகள். மென்மேலும் இதழ் சிறக்க வாழ்த்துகள்

ம.சக்திவேலாயுதம்

A.Ramachandran தமிழகன் · டிசம்பர் 5, 2018 at 4 h 08 min

இதழ் அருமை எனக்கு அனுப்புங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »