மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..
I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா
‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’
மலையகக் கவிஞர், எழுத்தாளர்,
» Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா »I மின்னிதழ் I நேர்காணல் I மருத்துவர் ஜலீலா முஸம்மில்
தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.
» Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை »
2 Comments
Najemudeen · அக்டோபர் 3, 2018 at 5 h 23 min
வாழ்த்துக்கள்….
நெருப்புவிழிகள் சக்தி வேலாயுதம் · நவம்பர் 10, 2018 at 0 h 24 min
இந்த மாதம் இதழ் சிறப்பாகவே வந்துள்ளது. கீர்த்தியின் கவிதை விழுங்கிய இரவுகள் எனை விழுங்கியது. கவிஞர் காதர் மனம்பறித்த இளவரசியின் கவிதையால் எங்கள் மனம் கவர்ந்தார்.
பனால் சாயிராம் குறும்பாக்கள் உயிர்ப்பு. வெற்றி பெற திட்டமிடுங்கள் என்று உரக்க சொன்ன சங்கர ராம் பாரதி கட்டுரை தன்னம்பிக்கையில் கையை உயர்த்த வைக்கிறது. பன்முகத்திறனாளி சகோ சாரதா பற்றிய செய்திகள் அற்புதம். அட்டைப்படம் அழகு. இதழின் ஒவ்வொரு பக்க அமைப்பும் கம்பீரம். இதழின் எல்லா படைப்புகளுமே இதழை திரும்பத்திரும்ப வாசிக்கத்தூண்டும் வண்ணம் அமைத்துள்ள இதழாசிரியருக்கும் தேர்வுக்குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்