மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
நேர்காணல்
சோழவந்தான் கவிச்சிங்கம்…
மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..
3 Comments
Suresh Babu · ஏப்ரல் 30, 2019 at 8 h 50 min
வணக்கம்..
‘தமிழ் நெஞ்சம்’ சஞ்சிகை அச்சு இதழாகவும் (Printed magazine) வெளி வருகிறதா?
அப்படி இருந்தால் சந்தா செலுத்தி வாங்க விரும்புகிறேன்.
நன்றி.
Admin · ஏப்ரல் 30, 2019 at 12 h 07 min
ஆம்! அச்சு இதழாகவும் வருகிறது. ஆண்டு உறுப்பினர் கட்டணம் இந்தியாவில் மட்டும் 400 இந்திய ரூபாய். மற்ற விபரங்களுக்கு editor@tamilnenjam.com
Suresh Babu · பிப்ரவரி 11, 2020 at 15 h 51 min
வணக்கம்.
‘தமிழ்நெஞ்சம்’ சஞ்சிகை ஃபிரான்ஸில் வெளிவருவதாக, ஃபிரான்ஸ் வாழ் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
அது இந்தியாவிலும் வெளிவருகிறதா?