ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58
தொடர் 58 ஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்..? மனிதனா..?! நிச்சயம் இல்லை. இயற்கை..! ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம். எழுதுபவரை மட்டுமல்லாது..வாசகனையும் வசீகரிக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு.. ஆம். இயற்கையின் அற்புதப் படைப்பு அந்த கானகமெங்கும் விரவியிருக்கும் மலர்கள், எத்தனை வண்ணங்கள்.. ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வித மணம். காலையில் மலர்ந்த மலர்கள் பலவித வர்ணங்களிலும், இரவினில் Read more


