கவிதைக்கழகு இலக்கணம் – 7
தொடர் – 7 எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம். இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டு பட்ட பகலிலொரு நெட்டைக் கனவெனக்குப் பாடலதை அள்ளியள்ளி நிறைக்கும் படும் பாடுகளை மெல்லவது மறைக்கும் குட்டை மனிதனெனக் கொட்டும் கொடுக்கெடுத்துக் கூடுவிட்டுக் கூடுவந்துக் கெடுக்கும் ஒரு கொள்கையின்றி கண்டதையும் கொடுக்கும் மேற்கண்ட பாட்டில் நிறைக்கும் Read more


