ஹைக்கூ ஓர் அறிமுகம் – 30

தொடர் 30 இதுநாள் வரையில் ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவதற்கான சில வழிமுறைகளைக் கண்டோம்.. இப்போது ஒரு காட்சி… நீங்கள் வெளியூரில் வேலைசெய்கிறீர்கள். விடுமுறையை ஒட்டி தொலைதூரத்தில் உள்ள உங்களது சொந்த ஊருக்கு செல்லப் பேருந்து நிலையம் வருகிறீர்கள். இரவு நேரம். வரக்கூடியப் பேருந்து அனைத்தும் கூட்டமாக பயணிகளைத் திணித்தபடியே வருகிறது.. சில மணி நேரத்திற்குப்பின், ஒரு வழியாக உங்களுக்கு அமர்ந்து செல்ல வண்டியில் இடம் கிடைத்து விட்டது. இந்நிகழ்ச்சியை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 29

தொடர்  29 இயற்கையின் ஒவ்வொரு நுட்பத்தில் இருந்தும் ஹைக்கூவை வடித்தெடுத்தார்கள் ஜப்பானிய கவிஞர்கள். இயற்கையை ஆராதிப்பதில் அவர்களுக்கு இணை அவர்களே. ஆகவே தான் ஹைக்கூ வாயிலாக இயற்கையையும்..இறைவனையும், ஒன்றாக கண்டார்கள்.. ஜென் என்பது மதமல்ல என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தி விட்டோம்..ஆனால் ஆசான்களும், ஞானிகளும், யோகிகளும் தங்களுக்கான போதனைகளையும், செயல்களையும் ஹைக்கூவில் ஜென் உத்திமுறையில் மக்களுக்கு தந்தார்கள். அது எளிதில் மக்களையும் சென்றடைந்தது எனலாம். முன்பு ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பமாகவோ, முரணாகவோ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 28

தொடர் 28 ஹைக்கூவில் உத்திகள் என்பது ஹைக்கூவை வடிவமைக்க பயன்படுகிறது. பொதுவில் ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பம் வருமாறு அமைப்பதும், முரணாக அமைப்பதுமே உத்தி முறையாகும். எதுகையில் அமைப்பது மோனையில் அமைப்பது என அதுவும் உத்திமுறைகளாக சொல்லப் படுகிறது. ஆனால் அவை ஹைக்கூ வகைமையில் தான் கொள்ளப்படுமேயன்றி எதுகையோ, மோனையோ உத்தி முறை ஆகாது. சொல்லப்படும் வகையில் அது ஒரு படிமத்தைச் சார்ந்தோ… குறியீடு பயின்று வருவதாகக் கொண்டோ ஹைக்கூ படைக்கப் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 27

தொடர் 27 ஹைக்கூ ஒரு அழகிய ஓவியம். அதை நீங்கள் ரசிக்கத் துவங்கும் போது பல பரிமாணங்களில் அது உங்களை பரவசப்படுத்தும். ஹைக்கூ கவிதைகளை நாம் கவியரங்குகளிலோ… வாசகர் இடத்திலோ வாசிக்கும் போது சில நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். ஹைக்கூ மூன்றடியால் எழுதப்படுவதும், ஈற்றடி கவிதையின் போக்கினை மாற்றும் வல்லமையுடன் இருப்பதையும், திருப்பம் தருமாறு எழுதப்படுவதையும் அனைவரும் அறிவோம். எனவே நாம் அதனை வாசிக்கும் போது இப்படியாகத்தான் வாசிக்கப் பட Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 26

தொடர் 26 ஹைக்கூ மூன்றடியில் எழுதப்படும் ஒரு பெரிய அற்புதம். இந்த மூன்றடியில் எந்த அடி சிறப்பு வாய்ந்தது எனக் கேட்டால்… பலரும் கூறும் ஒரே பதில் கவிதைக்கு திருப்பத்தையும், முரணையும் தந்து கவிதைக்கு அழகைத் தரும் ஈற்றடியே சிறப்பு வாய்ந்தது என்பார்கள். உண்மையும் அதுவே. இருப்பினும்… அதற்கு இணையான ஆற்றலையும்..சொற் இணைப்பையும் உருவாக்கித் தரும் ஒரு அடி… ஹைக்கூவின் இரண்டாவது அடி. ஏனெனில்… இந்த இரண்டாவது அடியே… முதலடியையும், Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 25

தொடர் 25. அசைபிரித்தல் ஹைக்கூ ஜப்பானில் பிறந்த ஒரு கவிதை வடிவம் என்பதையும், அதனை அங்கு மரபு மீறாமல் எழுதுகிறார்கள் எனவும், ஜப்பானிய ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையெனக் கொள்ளப் படுகிறது என்றும்.. 5 – 7 – 5 என்ற அசையமைப்பில் ஜப்பானிய ஹைக்கூ எழுதப் படுகிறது என்பதையும் இதற்கு முன் கண்டுள்ளோம். தமிழில் ஹைக்கூவிற்கு அசைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு விட்டது. அசை எண்ணிக்கை வைத்து ஹைக்கூ படைக்க Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 24

தொடர் 24. ஹைக்கூவில் வார்த்தை சுருக்கம் இந்த தொடர் துவங்கிய போது வாசகர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதிகப்படியான வார்த்தைகளைக் கொண்டும் பலர் ஹைக்கூ எழுதுகிறார்களே. ஆனால் வார்த்தைச் சுருக்கமே நல்லது என்கிறீர்களே… எது சரியானது என்று. இதை இங்கு தெளிவு படுத்துவோம்.. ஜப்பானில் பிறந்த ஹைக்கூ.. முதலில் தன் பயணத்தைத் துவக்கியது மேற்கத்திய நாடுகளில் தான். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தமையால்… அங்கு தான் முதலில் ஹைக்கூ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 23

தொடர் 23. சொல்லாமல் விடும் வார்த்தைகள் ஹைக்கூ கவிதைகளில் கவிஞன் சொல்லவரும் சில விசயங்களை, நேரடியாக கவிதையில் சொல்வதை விட சொல்லாமல் விடுவதும், அதனை வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுவதும் பெரும்பாலும் சிறப்பாக அமையும். கவிதைகளில் அனைத்து விசயத்தையும் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வாசகரையும் சிந்திக்கத் தூண்டுவதே ஹைக்கூ கவிதையின் சிறப்பும் ஆகும். இதை கவனியுங்கள்.. உறைந்த பனி உருமாறிக் கொண்டிருக்கிறது உருவங்கள் பலவாக..! உறைந்த பனி.. உருமாறிக் கொண்டிருக்கிறது Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 22

தொடர் 22. ஹைக்கூவில் மகளிரின் பங்கு உலக இலக்கியங்கள் அனைத்திலும் மகளிருக்கான பங்களிப்பும் கணிசமாக இருந்தே வந்திருக்கிறது. பொதுவில் மகளிரைப் போலவே அவர்களின் பாடுபொருளும் மென்மையாக  இருந்தது. ஒரு காலக்கட்டத்தில்… காதல், பிரிவு, சோகம்..குடும்பம் என அவர்களுக்கான சூழல் அழகாய் கவிதைகளில் வெளியானது. பின்னர் அதுவே நாளடைவில் சற்றே விரிந்து சமுதாயச் சிந்தனைகளாயும், சாடல்களாயும் பரிணமிக்கத் துவங்கியது. ஹைக்கூவிலும் மிகப் பெரிய பங்களிப்பினை மகளிர் 1990 இல் இருந்து தமிழகத்தில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 21

தொடர் 21. ஹைக்கூவில் மகளிரின் பங்கு. தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும், சிறப்பான பல கவிதைகளையும், கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. 1987 ல் டாக்டர் தி.லீலாவதி என்பவர் ஜப்பானிய மொழிபெயர்ப்பு ஹைக்கூ Read more