வெண்பா

மருந்து

சுந்தர மருந்து 1

இல்லாளைத் துன்புறுத்தி இன்னொருத்தி கைப்பிடித்துப்
பொல்லா நடைபிணமாய்ப் போகாதீர்.-பல்லோரே !
எள்ளும் தமிழ்ஞாலம் என்றுமிவர் சேர்க்காதாம்,
உள்ளுவீர் கற்பின்றேல் கேடு.

சுந்தர மருந்து 2

இறைகிணறு ஈந்திட்ட ஈடற்ற நீரும்,

 » Read more about: மருந்து  »

கவிதை

வெற்றிலை

எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…

பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…

நாக்கு நீட்டு மாமான்னு…

 » Read more about: வெற்றிலை  »

By Admin, ago
தெரிந்ததும்-தெரியாததும்

பாம்புக்கு பால், முட்டை எதற்காக?

ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

 » Read more about: பாம்புக்கு பால், முட்டை எதற்காக?  »

By Admin, ago
கட்டுரை

கிளியோபாட்ரா

பேரழகியென கருதப்பட்ட கிளியோபாட்ரா:
எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது.

 » Read more about: கிளியோபாட்ரா  »

By Admin, ago
கவிதை

குகன் படகு பேசுகிறது!

தமிழ் வணக்கம்

கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக்
கமழ்கின்ற தமிழே..நீ வாராய்!
காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில்
கணக்கின்றி எந்நாளும் தாராய்!
சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச்
சுடர்கின்ற தமிழே..நீ வாராய்!

 » Read more about: குகன் படகு பேசுகிறது!  »

கவிதை

பசி

வெட்கம் என்பது
எனக்கும் உண்டு தான்..!

என் வயிறு தான்
அதை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறது..
உலகமும் ஏற்காததை போல்..!

மூக்கைத் துளைக்கும்
வாசனை மிக்க விருந்துகளையா
கேட்கிறேன்..??

 » Read more about: பசி  »

கவிதை

சிவந்த மகள்

எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…

பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…

நாக்கு நீட்டு மாமான்னு…

 » Read more about: சிவந்த மகள்  »

கட்டுரை

கற்றல் வனப்பு

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

 » Read more about: கற்றல் வனப்பு  »

ஆன்மீகம்

இந்துக்களின் சொர்க பூமி!

பாலி (இந்தோனேசியா)

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).
இங்கே 93 சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

 » Read more about: இந்துக்களின் சொர்க பூமி!  »

By Admin, ago
கவிதை

காட்டழகி! என் வீட்டழகி!

நாவல் பழ நிறத்தழகி
நாயுருவிக் கண்ணழகி-நான்
ஆவல் படும் அழகெல்லாம்
அடங்கி நிற்கும் பேரழகி

சேவல்க்கோழி கொண்டையென
சிவந்திருக்கும் உதட்டழகி-உன்
பாலைப்பழச் சொல்லுக்கு
காளை மனம் ஏங்குதடி!

 » Read more about: காட்டழகி! என் வீட்டழகி!  »