பசி
வெட்கம் என்பது எனக்கும் உண்டு தான்..! என் வயிறு தான் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.. உலகமும் ஏற்காததை போல்..! மூக்கைத் துளைக்கும் வாசனை மிக்க விருந்துகளையா கேட்கிறேன்..?? ஓரிரு ரொட்டித் துண்டுகள் இருந்தாலும் போதும் என் விருந்துக்கு..! பிச்சை கேட்கவும் தன்மானம் அடகு போக மறுக்கிறது..! நான் என்ன செய்ய அச்சமும் நாணமும் பிறவி தந்த பரிசுகள் தானே.. நல்ல குலத்தில் வேறு பிறந்து விட்டேன் அதனால் திருட்டுப் Read more

