மலர்வனம் 4

ஹைக்கூ ஷர்ஜிலா பர்வீன் 1. மழைத்துளிகளை சுமந்து கொண்டிருக்கும் கார்காலச் சிலந்தி வலை. 2. இலையுதிர்காலக் கிளை தண்டுகளெல்லாம் மின்னுகிறது வைகறைப் பனி. 3. வானத்தில் நாற்று நட கால்களைப் கவ்விப் பிடிக்கும் சேற்று வயல். 4. நனைந்த சாளரக்கம்பிகளில் தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள் முன்பனிச் சூரியன்கள். 5. பாய்மரப்படகு பயணம் செய்கிறது இளைப்பாரும் பறவை. 6. மரத்தின் மேல் நீந்த குளத்தில் விலகிச் செல்கிறது நிலவு. 7. அஸ்தமனமாகும் Read more

மலர்வனம் 3

ஹைக்கூ கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ் 1. நதிக்கரையில் பாடல் பாடுகிறேன் இசைக்கிறது தண்ணீர். 2. கடற்கரை நடந்து செல்லும் போது அலைக்கு ஒரு சொல். 3. வேகமாக வீசும் காற்றில் நகர்ந்து செல்லும் படகு உடன் நிழல். 4. அப்பா எப்போது வருவார் கேள்வி கேட்கிறது குழந்தை புகைப்படத்தில் பொட்டு வைத்த போது. 5. லாந்தர் விளக்கில் படிக்கும் சிறுவனுக்கு பார்வை இல்லை. 6. சுவர் ஓவியம் Read more

மலர்வனம் 2

தன்முனை இராம வேல்முருகன், வலங்கைமான் 1 புத்தகம் படித்து நிமிர்ந்து பார்த்தேன் புதிய உலகம் கண்ணுக்குத் தெரிந்தது 2 தெரிந்த நண்பர்களைத் தேடிப் பார்த்தேன் வறியவன் ஆனதை உணர்த்திச் சென்றனர் 3 சென்ற காலம் திரும்பி வராது இருக்கும் காலத்தை இறுக்கிப் பிடிப்போம் 4 பிடித்த கவிதைகள் பிடிக்காமல் போயின பொறாமையா ஆதங்கமா காரணம் தெரியவில்லை 5 இல்லாத காரணத்தைத் தேடிப் பார்க்கிறேன் தேர்வு செய்யப்படாத கவிதைக்குச் சொல்ல… 6 Read more

மலர்வனம் 1

ஹைக்கூ ரசிகுணா 1 ஆடு மேய்த்தவன் ஓய்வெடுக்கும் போது துரத்தியது வெயில். 2 மழையும் வெயிலும் வேடிக்கை பார்க்கிறேன் அதற்கிடையே வானவில்.. 3 இந்தப் பிரபஞ்சம் இயங்க மறுத்து விட்டால் உலகமே மயானம்.. 4 பூச்செடி வைக்க குழி தோண்டினான் தாத்தாவைப் புதைத்த இடத்தில் 5 கிளிஞ்சல்கள் விற்கும் சிறுமியின் பை நிறைய கடலின் வாசனை… 6 மலைக் கோவில் கூடாரத்தில் வந்தமர்ந்த காகம் என்ன வரம் பெற்றதோ.. 7 Read more

ஓடைநிலா

பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம். மரபுக்கவிதை யாப்பதில் சிறந்து விளங்கும் சகோதரி அவர்களின் ஹைக்கூ கவிதைப் புத்தகம். அதுவும் இருமொழிக் கவிதைத் தொகுப்பு. ஆம் நூறு ஹைக்கூக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் நிரம்பிய புத்தகம். வடிவமைப்பே கவிதைகளைப் படிக்கத் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 60

தொடர் 60 மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும். மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும். தமிழ் மொழி உலகளாவிய மொழிகளில் தனிச் சிறப்பு கொண்டதாகும்.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.. ஆனால் ஜப்பானிய மொழியோ சீன மொழியின் வளர்ப்பு பிள்ளை தான். அதன் இலக்கிய மரபும் கி.பி.யில் துவங்கிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 59

தொடர்  59 ஹைக்கூ உலகில் திருக்குறள் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாக இன்று திகழ்கிறது. அதுமட்டுமல்லாது.. இந்தியாவில் தமிழ் நாட்டில் பல மாணவர்கள் ஆய்வுக்கு கையாளும் கவிதை வடிவமாகவும்..பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு நூலாகவும் ஹைக்கூவே இன்று இருக்கிறது. இதெல்லாம் ஹைக்கூவின் குறுகிய கால வளர்ச்சியே ஆகும். ஹைக்கூ கவிதைகளை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் பல புதிய சிந்தனைகளை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58

தொடர் 58 ஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்..? மனிதனா..?! நிச்சயம் இல்லை. இயற்கை..! ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம். எழுதுபவரை மட்டுமல்லாது..வாசகனையும் வசீகரிக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு.. ஆம். இயற்கையின் அற்புதப் படைப்பு அந்த கானகமெங்கும் விரவியிருக்கும் மலர்கள், எத்தனை வண்ணங்கள்.. ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வித மணம். காலையில் மலர்ந்த மலர்கள் பலவித வர்ணங்களிலும், இரவினில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 57

தொடர்  57 வண்ணங்களைத் தேடியலையும் வண்ணத்துப்பூச்சிக்குத் தெரியாது தன் வண்ணம். கவிஞர். கழனியூரன் இந்த கவிதையை கவனியுங்கள். புழுவாய் பிறந்து, பூச்சியாய் மாறி, பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சி தன் மேனியில் பல வண்ணங்களைக் கொண்டிருந்தாலும், பல வண்ண மலர்களைத் தேடி அலையும். அதற்கு தன் மீதுள்ள வண்ணம் பற்றி அறிந்திட இயலுமா..?! கவிஞரின் பார்வை வண்ணத்துப் பூச்சியை மட்டுமா சார்ந்திருக்கிறது.. பல மனிதர்களின் குணாதிசயங்கள், இயல்புகள் இப்படித்தானே இருக்கின்றன. Read more