தென்றலின் தேடல்கள்
தென்றல் கவியை ஆண்டு விழாக்கள் கவியரங்கங்களில் அவ்வப் போது சந்திப்ப துண்டு. அவரது இயற்பெயர் யாதென அறியேன். அவரது தாயார் ஒரு சிறந்த கவிஞர். அவரது கவியரங்கத்தலைமை கண்டு வியந்து போயிருக்கிறேன். இவரது கவிதைகளிலும் அந்த தாக்கம் ஆங்காங்கே தெரியும். இவரது கவிதை நூல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த கவிஞர் தென்றல் கவி (தமிழ்ச்சிட்டு) அவரது புத்தகத்தின் பெயர் தென்றலின் தேடல்கள். அட்டைப்படம் வெகு அருமை; Read more







