கவிதைக்கழகு இலக்கணம் – 1
வணக்கம் நண்பர்களே – இராம வேல்முருகன் நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான். இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும். இப்போது எதுகை என்றால் என்ன என்று பார்ப்போம் எதுகை இது கவிதைக்கு அழகூட்டும் ஒரு அமைப்பு. இது இல்லாமலும் கவிதைகள் எழுதலாம் Read more




