இலக்கணம்-இலக்கியம்
சங்க இலக்கியமும், தற்காலமும்!
முல்லைத்திணையும், முற்றுபெறாதக் காத்திருப்பும்… முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம், இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைகளத்தே இருப்பதும் அவனுக்காகத் தலைவி காத்திருப்பதும்.. ‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீலுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்டகி யிழைநெகிழ்ந்து. (முல்லைப்பாட்டு..) அன்றும் இன்றும் என்றும்..காத்திருப்பு கடினமானதே.. போரின் பொருட்டோ…பொருளின் பொருட்டோ தலைவன் பிரிந்து செல்ல அவனை நினைத்துக் காத்திருக்கும் தலைவிக்கும்.. இன்றும் Read more
