கம்பன் கவிநயம்… தொடர் – 11
கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது. தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை. அவ்வளவு திறன்மிகு படைப்பு இராமாயண காவியம். இலக்கியம் என்று சொன்னால் இலங்கு பொருள் எடுத்தியம்பும் நயம் என்றே சொல்லலாம். மூக்கறுபட்ட சூர்ப்பனகை இலங்கைமாநகர் அடைந்து தனது சோகக் கதையை அண்ணன் இராவணனிடம் கூறும் போது Read more

