குந்தைகளைத் தண்டிக்கும்போது…
குந்தைகளைத் தண்டிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.. —————————————————————– * குழந்தை தவறைத் திருத்திக் கொள்வதற்காக வேண்டி மட்டும் தண்டிக்க வேண்டும்….பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. * தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்…. மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. * தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்…. உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது. * Read more





