கவிஞர் விக்டர்தாஸ் நேர்காணல்
மின்னிதழ் / நேர்காணல் ஆளும் வளர்ந்தவர் அறிவும் வளர்ந்தவர் அன்பெனும் தேசத்தில் நாளும் வளர்ந்தவர் தாளும் கோலும் கையில் கிடைத்தால் தாங்கா திவரின் தமிழ் விளையாட்டு ஆளிவர் அனுதினம் ஆக்கிடும் படைப்பு ஆகா சத்தின் சூரிய வெளுப்பு பாலும் கசக்கும் பழமும் புளிக்கும் பாயிவர் எழுதினால் பக்கங்கள் இனிக்கும்! உருவங் கறுப்பு உள்ளம் வெளுப்பு உயிர்திடும் பொழுதிவர் உயரிய சிரிப்பு கருவ மறியா கவிஞர் விக்டர்தாஸ் காலக் கிருபையின் கனத்தப் பிறப்பு Read more








