அஞ்சலி
காகிதப் பதிப்பக கண்மணி வாழி !
அஞ்சலி
ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,
கவிதை
சாமத்து ரோசாப்பூவு
பல்லவி
சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா
உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…
கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…
கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…
» Read more about: சாமத்து ரோசாப்பூவு »
ஆன்மீகம்
தர்மம் என்றால் என்ன?
இந்து சமய உண்மைகள்
நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன.
» Read more about: தர்மம் என்றால் என்ன? »மின்னிதழ்
தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2017
தமிழ்த்தேன்
மலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே
மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில்
கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர்
கலைத்தேனே எனவேறு மொழிக லக்க
விலைத்தேனே ஆனாயே!
புதுக் கவிதை
என்ன மாயம் செய்தாயோ
என்னதான் மாயம் செய்தாய் கண்ணா .. !! என்னுள் இளகும் .. இந்தப் பெண்ணுள் .. புகுந்து நீ ! என்னதான் மாயம் செய்தாய் !!
நூல்கள் அறிமுகம்
பாலமுனை பாறூக் குறும்பாக்கள்
ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார்.