தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!    

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018

  மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

சிறகசைப்பில் மிளிரும் வெயில்

வாழ்வின் எல்லாப்பக்கங்களிலும் கவிதைகளால் நிறைந்துள்ளது. ஆனாலும், அது எல்லோரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை. நாம் பார்க்கின்ற பார்வைகளும் நம் எண்ணங்களிலும் அது மாறுபடுகின்றது. நம் கண்முன் புலப்படாத ஒன்றைக்கூட அகக்கண்களினால்கூட கவிதையாக்கிட முடியும். அவ்வாறாக அந்த வானம் அதன் முழுவதும் மின்னுகின்ற நட்சத்திரங்கள், பூமி முழுவதும் பரவிக்கிடக்கின்ற கடல், மரங்கள், சருகுகள் என்பனவற்றையும், காதல், காமம், பிரிவு அகம்சார்ந்தும், புறம்சார்ந்தும் பேசுகின்ற கவிதைகளாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது. அகம் சார்ந்து பேசுகின்ற கவிதைகளை Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018

  <div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div> <script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script> தந்தைக்கு ஒரு தாலாட்டு! பத்துமாதம் வயிற்றுக்குள் பத்தியமாய்ச் சுமக்கவில்லை சித்தத்தில் உன்நினைவைச் சிறிதேனும் இறக்கவில்லை! தாலாட்டிப் பாலூட்டிப் பார்த்திருந்தே இரசிப்பதில்லை! ஆளாகி நீஉயர அறிவுருத்த மறப்பதில்லை! உயிரிருந்தால் போதுமென்ற உணர்வுடனே இருப்பதில்லை! உயிருக்குள் உனைவைத்த உள்ளுணர்வைச் சொல்வதில்லை! தந்தையிவர் எனக்காட்டும் தாய்மட்டும் உயர்வில்லை! சிந்தையிலே சிறைவைத்த தந்தைக்கோ நிகரில்லை! . பாவலர் அருணா செல்வம் மறக்க Read more

தங்கையின் மணவிழா மலர்

திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல். மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு…. திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில் அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ… ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை அறவே துறந்த எழுத்துச்சித்தன் நானே எனக்கொரு போதிமரம் எனும் தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல் கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் ! வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியை ஆய்ந்தாய்ந்து இலக்கியச் சிம்மாசனத்தில் அமர்ந்தவன் நீ ! நிலாக்கால மேகங்களின் நிழல் யுத்தத்தில் தாயுமானவனாய் நீ வருவாய் என காத்திருந்த அறிஞருக்கு Read more