தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2019

பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தாலும் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இந்தியாவிற்கு வந்து நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதுமே உண்டு. நான் இணையதளம் மூலமாக ஒரு கலைக் கழகத்தைப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன். இந்தியாவில் நிறைய ஆற்றல் மிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கலைகள் அத்தனையும் மக்களைச் சென்று சேர வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. Read more

முருகவேள் புகழ்மாலை

திருச்செந்தூர்  கந்தர் கலி வெண்பா சண்முக கவசம் பகை கடிதல் குமாரஸ்தவம் வேல் வகுப்பு இவைகள் உள்ளடக்கிய சிறுதொகுப்பு நூல் தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே. அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மின்னல்கள் மகிழ்ச்சியை வழங்குவதும் தேடித்தேடி அவற்றைக்காண்பதும் ஒரு சுவை. தோழியர் ரிம்ஸா டீன் எழுதிய ‘‘மொழி பெயர்க்கப்படாத மெளனம்’’ அவ்வகையான இனிய Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2019

வாடா மலர்கள் ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில் அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர் பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின் கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும் கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும் விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும் தற்கொலைப்படை ராஜாக்கள் – தூக்குத் தூக்கிகளை தூக்கிலிட்டு மார்தட்டி, என் மார் சுரந்த பாலெல்லாம் நிலத்திற்கு திலகமிட்டு – Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2019

  மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

ஹைக்கூவின் பண்புகள்

ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும் மூன்றடிகளால் பாடுவது. ஹைக்கூ கற்பனையை ஏற்காது. ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும் ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது. ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை. கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை. பிரச்சாரமின்மை. எளிமையாகக் கூறுவது. சொல்லுவதைக் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!