ஹைக்கூ ஓர் அறிமுகம் – 49

தொடர் – 49 இந்த தொடர்களின் வாயிலாக ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவது எப்படி.. தவிர்க்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. ஹைக்கூ பொதுவாக நமது அனுபவங்களே. கண்டும் .. உணர்ந்தும் கொள்ளக் கூடிய விசயங்களைக் கவிதையாக நாம் வடிக்கும் போது அது ஆழ்ந்த பொருளை அங்கு விளைவிக்கிறதெனலாம். ஒரு ஓவியத்தில் வரையப்பட்ட விசயங்களை விட வரையாமல் விடப்படும் இடங்கள் அதிக வலிமையுடையதாக இருக்கும் என்பார்கள்.. அதைப் போலவே Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 48

தொடர் – 48 ஹைக்கூ ஜப்பானிய மரபுக் கவிதை வகையைச் சார்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்..மேற்கத்திய கவிஞர்கள் வாயிலாக உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய இந்தக் கவிதை வடிவம்.. பல கவிஞராலும் ஈர்க்கப்பட்டு இன்று பலராலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாகவும் திகழ்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஹைக்கூ நுழைந்து நூறாண்டுகளைக் கடந்து விட்டது எனினும்.. இன்னும் பலர் அதை புரிந்தும் புரியாமலுமே கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.. ஒரு சிலரோ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 47

தொடர் – 47 எந்தவொருக் கவிதை வடிவமும் மற்றவர்களால் விமர்சனத்திற்கு ஆட்படுவது இயற்கையே.. மரபாகிலும் சரி… அதன்பின் புதுக்கவிதை..நவீனக்கவிதை தொட்டு இன்று ஹைக்கூ வரையில் அனைவராலும் நேர்மறையாக மட்டுமின்றி… எதிர்மறையாகவும் விமர்சனம் எழுவதென்பது வாடிக்கையே. ஒட்டக்கூத்தன் பாடலுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என மரபுக் கவிதைக்கே இம் மண்ணில் எதிர்ப்புகளும்.. விமர்சனங்களும் எழும் போது இன்றையக் காலக் கட்டத்தில் ஹைக்கூவும் அது போன்ற விமர்சனங்களை சந்தித்தே வருகிறது. மரபு மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 46

தொடர் – 46 ஹைக்கூ உண்மைக்கு நெருக்கமாய் நின்று எழுதப்பட வேண்டிய ஒரு கவிதை வடிவம். ஆகவே தான்.. கற்பனைகளை இதில் தவிர்க்கிறோம்… உவமை..உவமேயங்களையும் இதில் கையாள்வதில்லை.. நாம் காணும் காட்சியை…உணர்ந்த உணர்வினை உண்மைத் தன்மையோடு எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி இக்கவிதை வடிவில் தர முயற்சிக்கிறோம். அதே போல.. கவிதைகளுக்கு உகந்த.. பொருத்தமான வார்த்தைகளை கையாளுதலும் மிகமிக அவசியமான ஒன்றாகும். இங்கு ஏற்கனவே இது குறித்த தகவலை நான் பகிர்ந்துள்ளேன்.. Read more

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. நிகழ்வு தொடங்குமுன்னே வருகிறார். ஒல்லியான தேகம். சுறுசுறுப்பான நடை. வெண்ணிற மீசை. பளிச்சென்ற கண்கள். கண்டவுடனே எனக்குப் பெருமகிழ்வு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடல்; சார் சார் Read more

பொன்மணிதாசன் கவிதைகள்

ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார். இல்லையேல் அதுவும் இல்லாது சென்று விடுவார். இப்படி அறிமுகமானவர்தான் அக் கவிஞர். பொன்மணிதாசன் என்பது அவரது பெயர். பெயருக்குத் தகுந்தாற் போல பொன்மனத்துக்குச் சொந்தக்காரர். அமைதியானவர். ஆனால் தினம் ஒரு Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45

தொடர் – 45 ஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும். இக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்.. இடம், பொருள், சூழல், காலநிலை இவையனைத்தும் இணைந்தே பயணிக்கும். இதில் கருப்பொருளோடு முரண்பட்ட விசயங்களைத் திணித்தால் கவிதையின் தன்மை மாறுபட்டு விடும். கோடைக்காலத்தைக் குறித்த ஹைக்கூ எழுதினால்…கோடைகாலத்தோடு இணைந்த விசயங்கள் மட்டுமே அங்கு இடம் பெற வேண்டும். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44

தொடர் – 44 ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694  ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான். பாஷோ என்பதற்கு ஜப்பான் மொழியில் வாழை மரம் என்று பொருள்..அவரும் வாழை மரத்தைப் போன்றே பலவித பயன்களை (விசயங்களை) ஹைக்கூ கவிஞர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.. இன்றைய பல ஹைக்கூ கவிஞர்களுக்கு பாஷோ ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் எனில் அது மிகையன்று.. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 43

தொடர் – 43 ஹைக்கூ வகைமை ஹைக்கூவில் பல்வேறு வகையான புது முயற்சிகளை அவ்வப்போது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் கவிஞர்கள். ஏற்கனவே ஹைக்கூ.. சென்ரியுவோடு ஹைபுன்.. லிமரைக்கூ..லிமர்புன் போன்றவைகளைப் பற்றி கண்டோம். இப்போது பழமொன்ரியு மற்றும் மோனைக்கூ பற்றிக் காண்போம். பழமொன்ரியு நம்முடைய தமிழ் பழமொழிகளோடு இணைத்து இணக்கமாகவோ அல்லது முரணாகவோ நகைச்சுவை.. கிண்டல்.. கேலி கலந்து படைக்கப் படுவதை பழமொன்ரியு என்கிறோம். பழமொன்ரியு அவ்வளவாக பிரபலமாக வில்லையெனினும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 42

தொடர் – 42 ரென்கா எனப்படும் அந்தாதி ஹைக்கூ கவிதை முறை. ஹைக்கூ எழுத்தாளனையும்..வாசகனையும் இணைக்கும் ஓர் அற்புதக் கவிதை வடிவம்..எழுத்தாளன் எழுதிய கோணத்தையும்..பொருளையும் தான் வாசகனும் அறிந்து உணர வேண்டுமென்பதில்லை..வாசகனுக்கு ஹைக்கூ பலவித உணர்வலைகளை உண்டு பண்ணி நகரும் ஆற்றல் கொண்டது. ஹைக்கூ தோன்றிய ஜப்பான் நாட்டில் ஹைக்கூ இயற்கை சார்ந்தும்..ஜென் சார்ந்தும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது..ஆனால் பலவித பருவ மாற்றங்களை கொண்டு விளங்கும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் Read more