குடும்பம்
பழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்
தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.
» Read more about: பழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம் »
தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.
» Read more about: பழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம் »
ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்
வாழ்க்கை பலருக்கு போராட்டமான ஒன்று. அதே வாழ்க்கை தான் பலருக்கு மிகுந்த மகிழ்வை தரும் ஒன்றாகவும் இருக்கிறது. அவரவர் கண்ணோட்டத்தை வைத்தே அவரவரின் வாழ்வு மதிப்பீடு செய்யப்பட்டு அளக்கப்படுகிறது என்றால் அது மிகை இல்லை என்றே சொல்லி விடலாம்.
» Read more about: அர்த்தமுள்ளது வாழ்க்கை »
மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தேர்ந்தெடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப் பார்க்கப்படுகின்றது.
» Read more about: மலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும் »
பாடல் – 100
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.
(இ-ள்.) பத்திமை சான்ற –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100 »
பாடல் – 99
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.
(இ-ள்.) கற்றாரை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99 »
பாடல் – 98
செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.
(இ-ள்.) செந்தீ –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98 »
பாடல் – 97
ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.
(இ-ள்.) ஐங்குரவர் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 97 »
பாடல் – 96
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை.
(இ-ள்.) கொண்டான் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 96 »
பாடல் – 95
அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின்
வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.
(இ-ள்.) அறிவு அழுங்க –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95 »