மலர்வனம் 6

தன்முனை ஜென்ஸி நெஞ்சொடு கிளத்தல் புத்தக அந்தாதி 1. சிரிக்க. வைத்தவர்களை மறந்து விட்டு அழ. வைத்தவர்களை – ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? 2. மனைவி மக்களைப் பேணுதல் மனங் கொள்ளா இன்பம். பணம் எனும் பெருவலை பாடாய் படுத்துகிறது… 3. உன் வீட்டுப் பூட்டுக்கு விசுவாசம் உண்டு – நீயேன் அடுத்த. வீட்டு சாவியை ஆசையோடு பார்க்கிறாய்..? 4. வெள்ளிக் காசுகளின் பளபளப்பில் மயங்கி விடாதே – அது Read more

யாளியும்… சக்தியும்… 10

10 சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்… பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க… ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து, எல்லோரும் செழிப்பாக வாழ்ந்தனர். தங்களிடம் இருக்கும் விவசாய பொருட்களை ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரோடு பகிர்ந்து, பண்டமாற்று முறையை கையாண்டனர். பிரிந்து சென்ற குழுக்கள் தங்களுக்கென்று சட்ட, திட்டங்களும், கட்டுப்பாடும், யாகசாலை, பாடசாலைகள், மூதாதயைர்களுக்கு கோவில்கள் Read more

மலர்வனம் 5

சீர்க்கூ… தமிழ் தம்பி 1. அம்மா அன்பின் ஆலயம் 2. ஆடு நிச்சயம் அறுக்கப்படும் 3. இலை சுவாசிக்க சுவாசிக்கிறோம் 4. ஈ ஓய்வில்லா இடைத்தரகர் 5. உரல் குத்தினாலும் கோணாதவர் 6. ஊஞ்சல் குழந்தையாக்கும் தந்திரன் 7. எருது விவசாயின் தோழன் 8. ஏணி ஏற்றுபவனும் இறக்குபவனும் 9. ஐவர் பாண்டவர் வம்சம் 10. ஒட்டகம் பாலைவனப் படகு 11. ஔவை சிறுவனிடம் கற்றவள். 12. ஃ கேடயத்தின் Read more

மலர்வனம் 4

ஹைக்கூ ஷர்ஜிலா பர்வீன் 1. மழைத்துளிகளை சுமந்து கொண்டிருக்கும் கார்காலச் சிலந்தி வலை. 2. இலையுதிர்காலக் கிளை தண்டுகளெல்லாம் மின்னுகிறது வைகறைப் பனி. 3. வானத்தில் நாற்று நட கால்களைப் கவ்விப் பிடிக்கும் சேற்று வயல். 4. நனைந்த சாளரக்கம்பிகளில் தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள் முன்பனிச் சூரியன்கள். 5. பாய்மரப்படகு பயணம் செய்கிறது இளைப்பாரும் பறவை. 6. மரத்தின் மேல் நீந்த குளத்தில் விலகிச் செல்கிறது நிலவு. 7. அஸ்தமனமாகும் Read more

மலர்வனம் 3

ஹைக்கூ கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ் 1. நதிக்கரையில் பாடல் பாடுகிறேன் இசைக்கிறது தண்ணீர். 2. கடற்கரை நடந்து செல்லும் போது அலைக்கு ஒரு சொல். 3. வேகமாக வீசும் காற்றில் நகர்ந்து செல்லும் படகு உடன் நிழல். 4. அப்பா எப்போது வருவார் கேள்வி கேட்கிறது குழந்தை புகைப்படத்தில் பொட்டு வைத்த போது. 5. லாந்தர் விளக்கில் படிக்கும் சிறுவனுக்கு பார்வை இல்லை. 6. சுவர் ஓவியம் Read more

மலர்வனம் 2

தன்முனை இராம வேல்முருகன், வலங்கைமான் 1 புத்தகம் படித்து நிமிர்ந்து பார்த்தேன் புதிய உலகம் கண்ணுக்குத் தெரிந்தது 2 தெரிந்த நண்பர்களைத் தேடிப் பார்த்தேன் வறியவன் ஆனதை உணர்த்திச் சென்றனர் 3 சென்ற காலம் திரும்பி வராது இருக்கும் காலத்தை இறுக்கிப் பிடிப்போம் 4 பிடித்த கவிதைகள் பிடிக்காமல் போயின பொறாமையா ஆதங்கமா காரணம் தெரியவில்லை 5 இல்லாத காரணத்தைத் தேடிப் பார்க்கிறேன் தேர்வு செய்யப்படாத கவிதைக்குச் சொல்ல… 6 Read more

மலர்வனம் 1

ஹைக்கூ ரசிகுணா 1 ஆடு மேய்த்தவன் ஓய்வெடுக்கும் போது துரத்தியது வெயில். 2 மழையும் வெயிலும் வேடிக்கை பார்க்கிறேன் அதற்கிடையே வானவில்.. 3 இந்தப் பிரபஞ்சம் இயங்க மறுத்து விட்டால் உலகமே மயானம்.. 4 பூச்செடி வைக்க குழி தோண்டினான் தாத்தாவைப் புதைத்த இடத்தில் 5 கிளிஞ்சல்கள் விற்கும் சிறுமியின் பை நிறைய கடலின் வாசனை… 6 மலைக் கோவில் கூடாரத்தில் வந்தமர்ந்த காகம் என்ன வரம் பெற்றதோ.. 7 Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஏப்ரல் – 2020 இதழ் தரவிறக்கமாகும்.. தமிழ்நெஞ்சம் ஏப்ரல் 2020 தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக்கலப்பது தொண்டை யில் சிக்கிய துரும்பு போல இருக்கிறதே. சொல்பருக்கைகள் என்னும் நூலில் விரவியுள்ள மொழிக்கலப்பை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றியது உண்டா? ‘‘தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக் கலப்பது தொண்டையில் சிக்கிய துரும்புபோல் இருக்கிறதே?’’ – இந்தக் கேள்வி Read more

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.” “நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் தேடிக்கோ. ஸ்ட்ரைட் கூந்தலிருக்குற ஒரு பொம்பளையைத் தேடிக்கோன்னு மஞ்சுக்கிட்டயும் சொல்லு.” “பைத்தியமா அருண்? Read more