இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95

பாடல் – 95

அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின்
வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.

(இ-ள்.) அறிவு அழுங்க –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94

பாடல் – 94

நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்.

(இ-ள்.) நண்பு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 93

பாடல் – 93

இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
தெரியா துரைக்கும் வெகுள்வும் – பொருளல்ல
காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு.

(இ-ள்.) இருளாய் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 93  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92

பாடல் – 92

விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
யொன்றும் உணராத ஏழையும் – என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர்.

(இ-ள்.) விழுத்திணை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91

பாடல் – 91

பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் – மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி.

(இ-ள்.) உயிரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90

பாடல் – 90

ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை – யாதும்
அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருளுலகம் சேராத ஆறு.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89

பாடல் – 89

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.

(இ-ள்.) அருளினை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88

பாடல் – 88

பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.

(இ-ள்.) பிணி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87

பாடல் – 87

கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்
ககன்ற இனம் புகுவானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானுமிம் – மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.

(இ-ள்.) கொல்வது –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86

பாடல் – 86

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றந் தரூஉம் பகை.

(இ-ள்.) அன்பு பெருந்தளை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86  »