உருவகம்

விறகுவெட்டி

– கே.எம். சுந்தர்

ஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது.

 » Read more about: விறகுவெட்டி  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு

mittaaimalaiஇராஜகவி ராகில் எழுதிய முதல் நாவல் ‘ மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு ‘ தலைப்பே பெரும் இனிப்பு .

முதலில், பேரா. துரை மனோகரன் அவர்களின் அணிந்துரை நாவலுக்கு மகுடம் சூட்டுகின்றது .

 » Read more about: மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு  »

By Admin, ago
கதை

தோசை

அ.முஹம்மது நிஜாமுத்தீன்

Masala_Dosaஎனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது.

முத‌ல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் செ‌ன்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும்,

 » Read more about: தோசை  »

By Admin, ago
கதை

அம்மாவின் ஆசை!

தெனாலிராமன் கதை

மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார்.

இனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது.

 » Read more about: அம்மாவின் ஆசை!  »

By Admin, ago
கட்டுரை

எது கற்பு? எது காதல்?

பெரியார்

“மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் ‘இது காதல்ல’ ,’அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பன போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால்,

 » Read more about: எது கற்பு? எது காதல்?  »

By Admin, ago
கதை

நாக தேவதை

ஒரு காலத்தில் வெள்ளை பாம்பு, பச்சை பாம்பு இரண்டும் இர்மை (Er-mei) என்ற மலையில் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மந்திர ஆற்றல் கிடைத்தது. அதனால் அவை தங்களை இரண்டு அழகிய இளம் பெண்களாக மாற்றிக்கொண்டன.

 » Read more about: நாக தேவதை  »

By Admin, ago
கட்டுரை

கொய்யாப்பழம் எதற்கெல்லாம் பயன்படுகிறது?

guavaபழங்களிலேயே விலைகுறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாதுஉப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை, பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம்கொண்டுள்ளது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

 » Read more about: கொய்யாப்பழம் எதற்கெல்லாம் பயன்படுகிறது?  »

By Admin, ago
கதை

கடமை

காட்டிக் கொடுத்தால் இனத் துரோகி! காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம்? என்று நீதான் சொல்லேன்!

By Admin, ago