என் காதலை
வலிமைப்படுத்தவே
எளிமைப்படுத்தி எழுதுகிறேன்
உனக்கான பாடலை.
…..
நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.
…..
உன் காதலை அல்ல
உன்னையே பெறுவதற்காய்
தவமாய் தவமிருக்கிறேன்.
என் காதலை
வலிமைப்படுத்தவே
எளிமைப்படுத்தி எழுதுகிறேன்
உனக்கான பாடலை.
…..
நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.
…..
உன் காதலை அல்ல
உன்னையே பெறுவதற்காய்
தவமாய் தவமிருக்கிறேன்.
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.
ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.
5 Comments
க.முரளி (spark MRL K) · ஜூலை 20, 2016 at 15 h 33 min
நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.
என்ற வரி அருமை தோழரே… தொடர்ந்து எழுதுங்கள்… என் வாழ்த்துக்கள்
பெயரிலி · ஜூலை 20, 2016 at 17 h 42 min
அருமை தோழர்
sowkath ali. H · ஜூலை 20, 2016 at 20 h 04 min
அருமை… மூன்று கவிதைகளுமே அருமை… உன்னையே பெறுவதற்காக”… வரிகளில் உண்மையான காதல் அழகாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது… மென்மேலும் வளர்க கவிஞர் கேப்டன் யாசீன் அவர்களின் கவித் தொண்டு…
khaja muhyidheen · ஜூலை 21, 2016 at 4 h 55 min
கவிஞர்கள் வரிசை உங்கள் போன்ற புலவர்களால் இறுதி வரை தொடரட்டும்
தமிழ் மொழிக்கு இறைவன் கொடுத்த உயிரோட்டம் நீங்கள்
தமிழ் வாழ்க கவிஞர்கள் வளர்க……..
என் தாய் மொழியின் வலிமையை இந்த கவிதை மூலம் அறிந்து கொண்டேன்
Abu Thahir · ஜூலை 21, 2016 at 18 h 54 min
Very nice sir