தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018
<div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div> <script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script> தந்தைக்கு ஒரு தாலாட்டு! பத்துமாதம் வயிற்றுக்குள் பத்தியமாய்ச் சுமக்கவில்லை சித்தத்தில் உன்நினைவைச் சிறிதேனும் இறக்கவில்லை! தாலாட்டிப் பாலூட்டிப் பார்த்திருந்தே இரசிப்பதில்லை! ஆளாகி நீஉயர அறிவுருத்த மறப்பதில்லை! உயிரிருந்தால் போதுமென்ற உணர்வுடனே இருப்பதில்லை! உயிருக்குள் உனைவைத்த உள்ளுணர்வைச் சொல்வதில்லை! தந்தையிவர் எனக்காட்டும் தாய்மட்டும் உயர்வில்லை! சிந்தையிலே சிறைவைத்த தந்தைக்கோ நிகரில்லை! . பாவலர் அருணா செல்வம் மறக்க Read more







