தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018

  <div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div> <script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script> தந்தைக்கு ஒரு தாலாட்டு! பத்துமாதம் வயிற்றுக்குள் பத்தியமாய்ச் சுமக்கவில்லை சித்தத்தில் உன்நினைவைச் சிறிதேனும் இறக்கவில்லை! தாலாட்டிப் பாலூட்டிப் பார்த்திருந்தே இரசிப்பதில்லை! ஆளாகி நீஉயர அறிவுருத்த மறப்பதில்லை! உயிரிருந்தால் போதுமென்ற உணர்வுடனே இருப்பதில்லை! உயிருக்குள் உனைவைத்த உள்ளுணர்வைச் சொல்வதில்லை! தந்தையிவர் எனக்காட்டும் தாய்மட்டும் உயர்வில்லை! சிந்தையிலே சிறைவைத்த தந்தைக்கோ நிகரில்லை! . பாவலர் அருணா செல்வம் மறக்க Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு…. திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில் அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ… ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை அறவே துறந்த எழுத்துச்சித்தன் நானே எனக்கொரு போதிமரம் எனும் தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல் கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் ! வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியை ஆய்ந்தாய்ந்து இலக்கியச் சிம்மாசனத்தில் அமர்ந்தவன் நீ ! நிலாக்கால மேகங்களின் நிழல் யுத்தத்தில் தாயுமானவனாய் நீ வருவாய் என காத்திருந்த அறிஞருக்கு Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 25

பாடல் – 25 செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். (இ-ள்.) செருக்கினால் – (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் – வாழ்கின்ற, சிறியவனும் – அறிவில்லாதவனும்; பைத்து – படத்தைப் போன்றதாய், அகன்ற – விசாலமான, அல்குல் – நிதம்பத்தினை, விலைபகரும் – விற்கும், ஆய் தொடியும் – ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த Read more