இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95
பாடல் – 95
அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின்
வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.
(இ-ள்.) அறிவு அழுங்க –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95 »