தீபம்
வறண்டு கிடக்கும் வயல் வெடித்திருக்கிறது பனிக்காற்றில் உதடு! பாய்ந்து வரும் காளை வலுவாய் பாய்கிறது தடைச் சட்டம்! குத்திக் கீறிய காளை பொல பொலனு கொட்டுகிறது கொம்பிலிருந்த மண்! வறண்ட நிலம் பதிந்து கிடக்கிறது பாதச் சுவடுகள்! கூரைமேல் தென்னையோலை பொத்தென்று விழுகிறது காற்றில் முருங்கை! வயலின் நடுவே பனைமரம் உயர்ந்து நிற்கிறது அலைபேசி கோபுரம்! பெரு வெள்ளம் மூழ்கிப் Read more
ஞாபக மறதியால் அவதியா?
* ஞாபக மறதியால் அவதியா இந்த உணவுகளை சாப்பிடுங்க – இயற்கை மருத்துவம்* படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை, ஞாபக மறதி. அது தங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் தெரியும். ஞாபகமறதி பிரச்சினையைத் தீர்க்க உணவுகளும் கைகொடுக்கும் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். குறிப்பிட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம், மூளையைச் சுறுசுறுப்பாக Read more
பைந்தமிழ்ச்சோலை பாமலர்
[googlepdf url=”http://tamilnenjam.com/wp-content/uploads/2016/12/painthamizsholai_paamalar_p.pdf” width=”100%” height=”1100″]
பிரியமான புத்தாண்டு!
பிறக்கப் போகும் புத்தாண்டு . பிரிய மான புத்தாண்டு பறந்து வந்து வானத்தில் . பரிதி யாகப் பூத்திடுமே ! சிறந்த பலன்கள் இதற்குண்டு . செப்பு கின்றாள் காதுகளைத் திறந்து வைத்துக் கேளுங்கள் . திமிராய்ச் சொல்வாள் ஆண்டுப்பெண் ! உழவர் வாழ்வில் நலம்வருமாம் . உயிரி ழப்பு குறைந்திடுமாம் புழங்கும் பணமோ செல்போனில் . புதுப்பரி மானம் கொண்டிடுமாம் முழங்கும் புயலோ இடிமழையோ . முயற்சி ஒன்றே Read more
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும் வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் சுமையெனவே துயர்தந்த எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும் நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும் உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும் உன்னதத்தின் எழில்கூட்டும் Read more
வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!
தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் – perse / smalt அடர் மஞ்சள் – gamboge அயிரை / Read more
தென்னம் பிள்ளை
எல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத் தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர் நிலைக்கும், சந்ததி தழைக்கும். நமது பல்லாயிரம் ஆண்டுகால மரபில், வேளாண்மையை முழுத் தொழிலாக நம் முன்னோர் செய்ததே இல்லை. உணவு படைக்கும் துறை என்பதால், வேளாண்மையில் வணிக நோக்கம் மிகக் குறைவாகவும், பொது Read more
மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… !
நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள். முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும் ஒன்றாக டி.வி. பார்த்து கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயேமூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு Read more





