ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’ ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட, ‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன், இந்த அலையோசையை தவிர. அலையோசை அருமையான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன். படிக்க ணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்ற ரெங்கா, ‘‘இருவத்தஞ்சு கடைக்குமேல போட்டி ருக்கானாம். ஏதாவது ஒரு கடையில புத்தகம் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு கட்டைகள் ஊன்றி Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2019

கோவை ஞானி போன்றோர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே பெருமையும் மகிழ்வும் தருகின்றது. ஆம்!, ஞானி, வேந்தவாம், பண்பாளர், அன்பாளர், நட்பாளர், நற்சிந்தனையாளர், தன்னம்பிக்கை நெஞ்சினர், மனித நேயர், இதழியலாளர் எனப் பன்முகச் சிறப்பினர்! எத்தகைய சிறியவரிடமும் தமக்குத் தெரியாத ஏதேனும் இருக்கும் எனக் கொண்டு் அவர்களிடம் கற்றுக் கொள்ளத் தயங்காதவர். 1982 ஆம் ஆண்டு இயற்கை இவருடைய கண்களைப் பறித்துக் கொண்டது! அதனால் மனமுடைந்து ஒதுங்கி விடாமல், Read more

தன்முனைக் கவிதைகள்

தாய்நாட்டை பிரிந்த அகதிபோல் ஆனேன் உன்னைப் பிரிந்து வாடும் நான் – தட்சணா மூர்த்தி கொடுத்துச் சிவந்த கரங்களைக் காண்கிறேன்! குங்கும வியாபாரி என்றால் அப்படித்தான்! – க.பன்னீர் செல்வம் ஆயிரக் கணக்கானோரை எழுப்ப வேண்டும் மரணத்திற்கெதிரான மருந்து யார் கையில் இருக்கும்? – முனைவர் ம.ரமேஷ் தொடரி கிளம்பி நேரமாயிற்று. சன்னலில் எட்டிப் பார்க்கிறேன். இன்னும் துரத்தியவாறே… உன் நினைவுகள். – புகழேந்தி எனக்குள் நீ. ஒளிந்து விளையாடமுடியாமல் Read more

இராம வேல்முருகன்

கல்வித்தகுதிகள் BSc Zoology MSc Zoology BEd biology History BLIS library science MLIS. “” HRM DYDW (Commonwealth international diploma) படித்த கல்வி நிலையங்கள் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி வலங்கைமான் அரசினர் மேல்நிலைப்பள்ளி வலங்கைமான் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி கும்பகோணம் கல்வியியல் மேம்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சென்னை பயின்ற பல்கலைக்கழகங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் முதன்முதலில் கவிதை எழுதியது 1982 Read more

அனுராஜ்

வசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் . வணிகவியல் பட்டதாரி. பள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாடு அதிகம்.. பல கவிதைகள் தமிழக வார, மாத இதழ், சிற்றிதழ், மின்னிதழ்களில் வெளியாகி உள்ளது. முகநூலில் தொடர்ந்து எழுதி கொண்டு வருவதுடன்  பல குழுமங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்.  சில குழுமங்களின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். ஹைக்கூ கவிதைகளை 1985 லிருந்து எழுதி வரும் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2019

உலகமெங்கும் பெண்ணியம் பேசும் நேரத்தில், மென்மையாக நீங்கள் பெண்ணியத்தை ஒத்துக் கொள்ளாததன் காரணமென்ன.. சுவாரசியமான கேள்வி .. முதலில் “மென்மையாக” எனும் உங்கள் குறிப்பீடு அழகாக இருப்பதுடன் என் மீதான உங்கள் புரிதலைப் புரிய வைக்கிறது. சரி… பெண்ணியத்தை நான் ஒத்துக் கொள்ளாததன் காரணம். அநேகம்..! முதலாவதாகப் பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை உயர்த்திப் பேசுவதும் ஆண்களைத் தூற்றுவதும் எனக்கு உடன்பாடற்ற விஷயம். மனிதக் குலத்தின் இரு பாலினங்களான ஆண் Read more

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

நீலவண்ண தாவணியில் நெஞ்சையள்ளும் பேரழகில் கருஞ்சாந்து பொட்டிட்டு கண்பறிக்கும் அழகாலே செந்நிர இதழ்மீது கருந்துளி மச்சத்தில் காளையரை மயக்குகின்ற கச்சிதமான அழகாலே செவ்விதழ் இதழிணைத்து தித்திக்கும் மொழிப்பேசி தேன்சொட்டும் சுவையினில் தேவதையின் அழகாலே வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாளே வான்மகள் நிலவாக ஔிர்ந்தேதான் நின்றாளே உச்சரிக்க வார்த்தையின்றி உதட்டினை கட்டிப்போட்டு ஊர்மெச்சும் அழகோட உருவாகி வந்தாளே பேரழகு யாதென்று அறியாதோர் அறிந்திடத்தான் பிரம்மனோட பிறப்பையும் எஞ்சியே எழில்கொண்டாளே தோகைமயில் அழகினையும் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

யாளி – 2

 யாளியை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இது, அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும். யாழிகளின் வகைகள்:- ••••••••••••••••••••••••••••••••• சிம்ம யாளி மகர யாளி கஜ யாளி ஞமலியாளி பெரு யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்..! யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும், சிம்மயாளியும் தான்..! இதை கண்டால், அனைத்து விலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட… இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள். ஒரு Read more