பெண்மையைப்போற்றுவோம்
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கிணங்க, பெண்கள் தினத்தைப் போற்றும் வகையில்… பாரதத் தாய் ஈன்றெடுத்த பைந்தமிழ் நாட்டின் சீர்மிகு கடலூர் மாவட்டத்தில் பகையில்லா உறவுகளும், புகையில்லா இயற்கை எழிலும் கொஞ்சி மகிழ்ந்திடும் கொழை சாவடிக்குப்பம் எனும் கிராமத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாய் ஏர் முனைப் பிடித்து விவசாயத்தை உயிரெனக் கொண்ட பிலிப்பு – பாப்பம்மாள் தம்பதியர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி மலராய் பிறந்த பி.ஆரோக்கிய Read more







