மரபுக் கவிதை
மன்றல் வாழ்த்து மடல்
திருமணச்செல்வங்கள்
நம்பி : ஏ.டி.வரதராசன்
நங்கை : கலைச்செல்வி
திருமண நன்னாள் : 09.04.2020
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற –
திருமணச்செல்வங்கள்
நம்பி : ஏ.டி.வரதராசன்
நங்கை : கலைச்செல்வி
திருமண நன்னாள் : 09.04.2020
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற –
செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால்
முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம்
விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர்
சந்தம் இனிக்கும் தழைத்து!
கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே
நம்மின் தமிழ்காக்கும் நாவலர்!
விசித்திர அகவல்
ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.
குறள் வெண்பா
குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!