திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85
பாடல் – 85 எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம். (இ-ள்.) எள்ளப்படும் – (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, மரபிற்று ஆகலும் – முறையை உடையதாதலும்; உள் பொருளை – (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தை, கேட்டு மறவாத – கேட்டுப் பின் மறவாத, கூர்மையும் – கூரறிவுடைமையும்; உள் பொருள் – Read more
