அழகிய மணாளன்..

மழைக்கால ஓரிரவில்.. உதிர்த்துக் கொண்டிருந்தது வெண்ணிறப் பூக்களை மேகம்.. உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன் பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்.. காரணம் தேடும் மனம் ஊர் சுற்ற.. தவமாய் தவமிருந்து விழிகளை சந்திக்க.. ஏனோ அவன் எனைத் தொடர.. ஆள் அரவமற்ற தெருவில்.. பூமழை மனதிலும் திடீரென.. உள்ளே தள்ள வெளிவரும் இதயத்தை.. நிற்காமல் நின்றேன் ஓரிடத்தில் பதின்ம வயதின் பருவத் துடிப்போ.. இது தான் முதல் காதலா..?! தோற்றேன் Read more

டைரிக்குறிப்பு…

குளிரும்.. மழையும் கைகோர்த்து.. அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன.. மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது.. பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்.. அவர் கணவருடன் பணிபுரியும் இளைஞரொருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு வெளியேறினார்.. தயாராகயிருந்த பால் பொடியில் போட்ட தேனீர் கோப்பையை தந்தாள்.. அவளும் பருகிய படி தொடங்கினாள்.. வந்துட்டுப்போனானே.. அவன் யாரு தெரியுமாயென்றாள்.. தெரியாதே யாருன்னு கேட்டேன்.. எங்கவூர் வெட்டியான் Read more

இந்திப் படித்த வெள்ளித் தட்டு

ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்.. அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி.. தரையை காலால் உதைத்து.. கால் தண்டையின் பரல்கள் சத்தமிட.. பொக்கைவாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.. அம்மாவிடம்.. ம்.. ம்.. சொல்லி கதை கேட்டுக் கொண்டிருந்தது.. இந்த வர்ணனைகளை நான் எழுதுவதற்குள்.. கதை விறுவிறுப்பாக போய்க் Read more