அழகிய மணாளன்..
மழைக்கால ஓரிரவில்.. உதிர்த்துக் கொண்டிருந்தது வெண்ணிறப் பூக்களை மேகம்.. உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன் பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்.. காரணம் தேடும் மனம் ஊர் சுற்ற.. தவமாய் தவமிருந்து விழிகளை சந்திக்க.. ஏனோ அவன் எனைத் தொடர.. ஆள் அரவமற்ற தெருவில்.. பூமழை மனதிலும் திடீரென.. உள்ளே தள்ள வெளிவரும் இதயத்தை.. நிற்காமல் நின்றேன் ஓரிடத்தில் பதின்ம வயதின் பருவத் துடிப்போ.. இது தான் முதல் காதலா..?! தோற்றேன் Read more


