வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று என்னை இழுக்க விடைத்தேடி நானும் அந்த பாதை கடக்க அழகாக மங்கை அவள் அங்கு பூத்திருக்க அவளின் அழகில் மயங்கி நானும் பாத்திருக்க காதல் எனும் கனை ஒன்று என்னை அடிக்க பூத்திருந்த மலர் பறித்து நானும் புன்னகைக்க பாத்திருந்த மங்கை அவள் காதலை ஏற்க காதல் வானில் இருவரும் சேர்ந்து பறக்க சதி எனும் விதி ஒன்று எங்களை கடக்க துணையாய் பறந்தவள் காதலெனும் Read more

வரம் வேண்டும் தேவதையே…

ஏற்றம் தரும் வாழ்வில் மாற்றம் தர வந்தவளே மாற்றங்களை தந்து விட்டு ஏமாற்றமும் தந்தது ஏன்? நீ காற்றில் எனக்காக தூது விட்ட முத்தமெல்லாம் என் காதில் இடியின் சத்தமாய் வந்து விழுவதேன்? உன் சோகங்களை என்னுள் புதைத்து விட்டு என் புன்னகையை ஏன் பறித்துப்போனாய்! தேவதையாய் வந்தவள் நீ காணலாகி சென்றது ஏன்? வேண்டும் வரம் கேள் நான் செய்வேன் என்றாயே… என் அருகே நீ வேண்டும் வரம் Read more

செய்யும் தொழிலே …

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம் என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது! என்னிதய ஓசைகளை காட்டிலும் தறியின் ஓசைகளையே நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்! தறிகள் ஆடும் போதுதான் எனக்குள் காதலும் நர்த்தனம் ஆடுகின்றன … இலைகளை கோர்க்கும் போதுதான் எனக்குள் வார்த்தைகள் கோர்வையைத் தேடுகின்றன … நாடா அங்கும் இங்கும் ஓடும் போதுதான் எனக்குள் வரிகள் தாண்டவம் ஆடுகின்றன … சட சட சட வென என் தறிகள்ஓடும் Read more