இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80
பாடல் – 80
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
பாடல் – 80
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
பாடல் – 79
பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்
தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.
(இ-ள்.) பழி அஞ்சான் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79 »
பாடல் – 78
தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.
(இ-ள்.) தூய்மை உடைமை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78 »
பாடல் – 77
கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி
வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலர்க்கே யுள.
(இ-ள்.) கயவரை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 77 »
பாடல் – 76
மாரிநாள் வந்த விருந்தும் மனம்பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும் – வீரியத்து
மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர்
போற்றற் கரியார் புரிந்து :
(இ-ள்.) மாரிநாள் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 76 »
பாடல் – 75
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம்.
(இ-ள்.) வள்ளன்மை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75 »
பாடல் – 74
கொலைநின்று திதின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்
றீகென் பவனை நகுவானும் இம்மூவர்
யாதுங் கடைப்பிடியா தார்.
(இ-ள்.) கொலைநின்று –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 74 »
பாடல் – 73
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
(இ-ள்.) இரந்துகொண்டு –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 73 »
பாடல் – 72
நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.
(இ-ள்.) நிறை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 72 »
பாடல் – 71
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண அரியவென் கண்.
(இ-ள்.) உடுத்த ஆடை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 71 »