கவிதை
சங்கே முழங்கு
தேனாய் சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய் கனியமுதாய்
மானாய் மயிலாய் மரகதமாய்
— மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய் வளியாய் வயல்வெளியாய்.
—
தேனாய் சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய் கனியமுதாய்
மானாய் மயிலாய் மரகதமாய்
— மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய் வளியாய் வயல்வெளியாய்.
—
பெண்கள் மயங்கும் பேரழகா ! கண்கள் விரும்பும் கட்டழகா ! மலையென தோள்கள் பெற்றவனே ! மாலையிட சீக்கிரம் வந்துவிடு !