உன் துப்பாக்கித்தோட்டாவின்
வேகத்தை விடவும்
நான் சுழற்றி வீசும் கற்களுக்கு
அதிக‌ வேகம் உண்டு!!

உன் விரலுக்கும் விசைக்கும்
உள்ள தூரத்தைவிடவும்
நான் ஏவுகின்ற கல்லுக்கும் உன்
தலைக்கும் மிக நெருக்கம்

சாவுக்குப்பயந்த கோழை உன்னுயிர்
துப்பாக்கியின் பின்னால்
வீர மரணத்தை விரும்பிய வீரனாக‌
நான் உன் துப்பாக்கியின் முன்னால்!!

நீ இலக்கு வைத்த ரவைகள் என்னை
வந்தடையும் முன்னர்
ஈமானோடு நான் எடுத்தெறியும் கல்லு
தப்பாது உன் தலையே இலக்கு!!


2 Comments

சரஸ்வதி பாஸ்கரன் · ஜனவரி 29, 2016 at 14 h 21 min

மிகவும் அருமை

செந்தாமரைக் கொடி · ஜனவரி 29, 2016 at 15 h 46 min

அருமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.