சங்கே முழங்கு

தேனாய்  சுவையாய் திகட்டாத — கனியாய் கண்ணாய்  கனியமுதாய் மானாய்  மயிலாய் மரகதமாய் — மலராய் மணியாய் மாம்பூவாய். வானாய்  வளியாய் வயல்வெளியாய். — வழியாய் ஒளியாய் ஒலியினிலே. எங்கும் என்றும் எத்திக்கும் — எல்லாம் தமிழின்  உயர்வாகும். ஓங்கும்  தாங்கும்  மனதினிலே — உருவாய் கருவாய்  கவியினிலே. பொங்கும் பொழியும் புவிதனிலே — சங்கே  முழங்கு  சபைதனிலே. சொல்லும்  சுவையும் இனித்திடவே — சுடராய் இருளை நீக்கிடவே கல்லும் மண்ணும் Read more