கவிதை
சங்கே முழங்கு
தேனாய் சுவையாய் திகட்டாத — கனியாய் கண்ணாய் கனியமுதாய் மானாய் மயிலாய் மரகதமாய் — மலராய் மணியாய் மாம்பூவாய். வானாய் வளியாய் வயல்வெளியாய். — வழியாய் ஒளியாய் ஒலியினிலே. எங்கும் என்றும் எத்திக்கும் — எல்லாம் தமிழின் உயர்வாகும். ஓங்கும் தாங்கும் மனதினிலே — உருவாய் கருவாய் கவியினிலே. பொங்கும் பொழியும் புவிதனிலே — சங்கே முழங்கு சபைதனிலே. சொல்லும் சுவையும் இனித்திடவே — சுடராய் இருளை நீக்கிடவே கல்லும் மண்ணும் Read more
