நட்பைத் தேடி
மூன்றெழுத்து சொர்க்கமிது, முக்கனிகளின் சுவைபோல. உதடுகளால் உரையாடாது. உள்ளத்தால் ஒன்றி நிற்கும். துன்பத்தில் துணையாய் நிற்கும். துயர்நீக்கும் கோலினைபோன்று. இனிக்கும் பொழுதுகள் தோறும் இதயத்தை இறுக்கி அணைக்கும். வலப்பக்கம் காயமென்றால்,- இடப் பக்கமும் சேர்ந்தழும் இரு கண்களாக, சரியான சொல்லுக்குக் காத்திருக்கும் செரிவானப் பதிப்பாக. எல்லோருக்கும் உண்டானதுதான் எல்லாவற்றிலும் பின் நிற்கின்றது. அறிவானத் தேடலில் கிடைபார்கள், அழகு முத்துக்களாய் நண்பர்கள். கை நீட்டும் கணநேரம், கரம் கோர்க்கும் நட்புகளால் வாழ்தல் Read more

