காகிதப் பதிப்பக கண்மணி வாழி !

அஞ்சலி ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்       அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை, காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்       காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி, ஓய்வறியா உழைப்பாளி காகிதம் மனோவோ       உழைத்தபடி உயிர்விட்டார் என்றால் உண்மை வாய்ப்பேச தான்முடியும் வாய்ப்போ இல்லை       வலுவிழந்த உறுப்புகளால் வலிந்து செய்ய. மரபணுவின் கோளாறால் மாற்றம் வந்து   Read more

சாமத்து ரோசாப்பூவு

பல்லவி சாமத்து ரோசாப்பூவு உன்ன யெண்ணி வாடுதய்யா உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும் வீதியெல்லாம் தேடுதையா… கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா… கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…       ( சாமத்து ரோசாப்பூவு) அனுபல்லவி முத்து முத்தாப் பேசினீயே முத்தங்கள் அள்ளி வீசினீயே கொத்துமல்லி கொண்டையிலே கோலமிட்டு வாழ்த்துனீயே உன்னயெண்ணி உள்மூச்சி வாங்குதையா என்னுள்ளம் அலைபாய்ந்து ஏங்குதையா கண்ணுறக்கம் இல்லாம நெஞ்சு துடிக்குதையா நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு பஞ்சா வெடிக்குதையா…   Read more

தர்மம் என்றால் என்ன?

இந்து சமய உண்மைகள் நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன. தர்மம் தான் உலகை நிலைநிறுத்துகின்றது. ஆங்கிலத்தில் தர்மம் எனும் சொல்லைச் சரியாகக் குறிப்பதற்கு ஒரு சொல் இல்லை. தர்மம் எனும் சொல்லை மிகச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் “முறையான வாழ்வுமுறை” என்று Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2017

தமிழ்த்தேன் மலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில் கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர் கலைத்தேனே எனவேறு மொழிக லக்க விலைத்தேனே ஆனாயே! விழித்தே னேநான். விரைந்தேனே உனையுநறுந் தேனே யாக்கக் குலைத்தேனே உனையழிக்குந் திட்டம். : நல்ல குலைத்தேனே! எழுந்தேனே உனைவ ளர்க்க! அலைந்தேனே செந்தேனே! உனையு யர்த்த அழுதேனே துடித்தேனே உன்நி லைக்கே உலைந்தேனே உனைத்தின்று வாழுங் கூட்டம் உவகைத்தே னேயுண்ணக் கண்டே நானும் Read more