நூல்கள் அறிமுகம்

கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை

kavithaikaluudaana_kaikulukkal

இது பயனளிக்கும் ஓர் ஆவணம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ”கவிதைகளுடனான கைகுலுக்கள் – ஒரு பார்வை” என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை.

 » Read more about: கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை  »

நூல்கள் அறிமுகம்

மகரந்தம் தேடும் மலர்கள் & புத்தகம் சுமக்கும் பூக்கள்

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து, தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும் ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

நூல்கள் அறிமுகம்

‘சுபாஷிதம்’

tamilnenjamமகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி ‘சுபாஷிதம்’ என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா.

முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன்.

 » Read more about: ‘சுபாஷிதம்’  »