பிம்பம்
அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை. ஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது. புவனாவின் வயதில் இத்தகைய எண்ணங்கள் தோன்றுவது மிகவும் இயற்கை. பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய எண்ணங்கள் அதிகம் இளையர்களுக்கு மேலிடுவதும் வந்தனா அறிந்ததே. தன்னை மற்றவர்கள் Read more