கவிதை

அன்னையின் அடியே!

( அறுசீர் விருத்தம் வாய்பாடு விளம் மா தேமா )

தந்திடும் வாசம் தன்னை
தண்ணொளித் தாழம் பூ(வு)க்கே
உன்னிடம் கண்ட பாசம்
உணர்ந்தவன் சொல்லு வேனே
பண்னெடுங் காலம் தொட்டே
பண்பெனில் தாய்மை தானே
உன்னடி பணிதல் ஒன்றே
உண்மையில் உவகைத் தேனே!

 » Read more about: அன்னையின் அடியே!  »

வெண்பா

மருந்து

சுந்தர மருந்து 1

இல்லாளைத் துன்புறுத்தி இன்னொருத்தி கைப்பிடித்துப்
பொல்லா நடைபிணமாய்ப் போகாதீர்.-பல்லோரே !
எள்ளும் தமிழ்ஞாலம் என்றுமிவர் சேர்க்காதாம்,
உள்ளுவீர் கற்பின்றேல் கேடு.

சுந்தர மருந்து 2

இறைகிணறு ஈந்திட்ட ஈடற்ற நீரும்,

 » Read more about: மருந்து  »